மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றும் தோன்றினால் தான் அவன் / அவள் மனிதன் ஆனால் நம்மில் பலர் நம் எண்ணங்களை பதிவு செய்வதில்லை அந்த தவறை இனியாவது நிறுத்த வேண்டும் எனவே தான் இந்த சிறிய முயற்சி. ""indha blogkspot padichu edachum aachu na kalainer kaapitu thitam use panna mudiyadhu"" enpathai ninaivil kolavum
Showing posts with label ஏன் ஏன்????. Show all posts
Showing posts with label ஏன் ஏன்????. Show all posts
Monday, February 8, 2010
ஏன் ஏன்????
எல்லாருக்கும் வணக்கம் இப்போ நான் இந்த போஸ்ட் போட்டு ஒண்னும் மாற போறதில்லை இருந்தாலும் போடுவேன் . இப்போ ஞாயிறு அன்று வரும் வாரமலரில் ஒரு தொடர்கதை போட்றான் நான் தெரியாம தான் கேக்றேன் அந்த கதை எழுதுறவருக்கு இது தெரியாதா ஒரு weekly magazine குடும்பத்தில் உள்ள எல்லாரும் படிப்பாங்க தானே அவன் எப்படிங்க கிட்டதட்ட எதோ பெரியவங்க படிக்கர புக் மாதிரி அந்த கதைய எழுதுறான்(ர்)?
Subscribe to:
Posts (Atom)