Sunday, December 20, 2009



29 comments:

பிரியமுடன்...வசந்த் said...

:)))))))))))))

இதை பதிவா எழுதியிருக்கலாமே அம்மு...!

சரண் said...

தொடர்ந்து தொவைச்சு காயப்போடுற angel க்கு நன்றி.

//நடத்துங்க நடத்துங்க... பேசாம டெம்ப்ளேட்டடை மாத்திடுங்க தல....//

வலைப்பக்கத்துல இளையபாரதம் 2010 அப்படின்னு ஒரு சுட்டி இருக்கே...அதைப் பார்க்கலையா நீங்க?...பாலோயர்ஸ் கொண்டு வந்துட்டேன். சக்சஸ்.
*************


// ஆமா இப்ப என்ன ஷூட்டிங் போயிட்டுருக்கு..//

பாஸ், நான் எல்லாம் காமெடி பீஸ்தான்.இவ்வளவு பில்டப் கொடுக்கும்போதே ஏதே வில்லங்கம் இருக்குன்னு நீங்க யோசிக்க வேணாமா?

புது பதிவு ஆரம்பிக்கும் போதே ஆங்கிலத்துல டெம்ப்ளேட் தேர்வு செய்தால்தான் பாலோயர்ஸ் விட்ஜெட் வேலை செய்யுது. எல்லா பதிவையும் தூக்கிட்டு மாத்தி பார்த்தேன். ஒன்னும் நடக்கலை. அதனாலதான் புது url பதிவு பண்ணிட்டேன். இன்னொரு சவுகர்யம் என்னன்னா, இது நாள் வரை இளையபாரதம் பேர் நினைவு இருந்தாலும் முகவரியை நினைவுல வேச்சுக்குறது கஷ்டம். இனி நீங்க ilaiyabharatham.blogspot இந்த முகவரியை எளிமையா நினைவுல வெச்சுக்கலாமே. அதனாலதான்.

பதிவுல சொன்ன மாதிரி ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒவ்வொரு தளம் வெச்சுட்டா பழைய பதிவைத் தேடித் போறவங்க மட்டும் அந்த தளத்தை திறந்து பார்க்கலாம். ஜனவரியில இருந்து வாரத்துக்கு ரெண்டு பதிவு மட்டும் போடலாம்னு இருக்கேன். பின்னூட்டத்துக்கு அதிக நேரம் தேவைப்படுதுப்பா... நான் நிறைய படிக்கணும் கொஞ்சமா எழுதனும்னுதான் நினைக்கிறேன். இப்ப வேலை இல்லாம வீட்டுலதான் இருக்கேன். பொருளாதார நெருக்கடி ரொம்பவே கழுத்தை நேரிக்குது. வேற வேலைக்கு போய்ட்டா நேரம் கிடைக்காது. அதனால வாரம் ரெண்டுன்னு இப்பவே ஒரு ஒழுங்கு முறைக்கு வர்றது நல்லதுதானே...

நான் படத்துல தலையைக் காட்டுனது எல்லாரோட எதிர்பார்ப்பையும் ரொம்பவே எகிற விட்டிருக்குன்னு நினைக்குறேன். உண்மை தெரிஞ்சா ஒருத்தரும் என்னைய சும்மா விட மாட்டீங்க போலிருக்கே?

மொக்க படத்துக்கு எல்லாம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய ஹீரோக்களே மண்ணைக் கவ்விகிட்டு இருக்காங்க. அவங்களை அப்படி கவுத்து விட்ட படங்களோட ஸ்டில்லா வெச்சிருக்கும்போதே யோசிக்க வேணாம்?

என்ன பண்றது? எல்லாம் உங்க விதி.

ஆனாலும் விஷயத்தை தெரிஞ்சுக்க நீங்க ஒன்னாம் தேதி வரை காத்திருக்கணும். நான் அந்தப் படத்துல இருக்குற காட்சியின் போட்டோ ஸ்டில்ல ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த படத்தை எங்க பார்க்கலாம்?, ஷூட்டிங் அனுபவம் இது மாதிரி விரிவான விவரங்களோட அந்த பதிவு தயாராகுது.


காத்திருங்க, ரசிகர்களே...

ஆனா ஒன்னு பிரதாப் சார்...ரசிகர்மன்றத் தலைவர் பதவிக்கு உங்களுக்குத்தான் முன்னுரிமை.

angel said...

nan type panna spelling mistake than irukum athan sir nan type panala
thanks for ur visit and comment vasanth sir

angel said...

பிரதாப் சார்...ரசிகர்மன்றத் தலைவர் பதவிக்கு உங்களுக்குத்தான் முன்னுரிமை

unga rasigaa mandrathuku ungala uncle sonavangaluku than thalaivar postnu kelvipaten

tamiluthayam said...

ஏஞ்சல். நல்ல கற்பனா சக்தி இருக்கு.

சரண் said...

angel
//பிரதாப் சார்...ரசிகர்மன்றத் தலைவர் பதவிக்கு உங்களுக்குத்தான் முன்னுரிமை

unga rasigaa mandrathuku ungala uncle sonavangaluku than thalaivar postnu கேள்விப்பட்டேன்//

அவங்க மட்டும் என்கிட்ட மறுபடி சிக்கினா நாடு கடத்திட்டுதான் மறு வேலை.

@ angel

// also அதனால வாரம் ரெண்டுன்னு இப்பவே ஒரு ஒழுங்கு முறைக்கு வர்றது நல்லதுதானே...

ipdila paningna veetuku auto anupadum enbathai panivu thalvu inum ithyathigal serthu solikiren amam//

உங்க ஊர்ல எல்லாரும் ஆட்டோ அனுப்புறதுல நிபுணர்களா?

angel said...

tamiluthayam avargale
ella pugalum enaku itha mail anupavangaluku

angel said...

saran sir athuku pathil unga blogla nan soli iruken irunthalum

அண்ணாமலையான் said...

am ltle bt busy. pls be wait.. ok?

angel said...

kkkk

அண்ணாமலையான் said...

thnx 4 ur patience.

angel said...

but u haven't posted anything

அண்ணாமலையான் said...

yeah.. told u tht am ltle bt bussy(am going2 attend an international conference on 28 &29 dec. so pls be patience. hope may b post on 30.)am vy much thnx 2 ur care...

அண்ணாமலையான் said...

என்ன 1ம் கானோம்?

angel said...

but..........

angel said...

u haven't posted though u said we can expect on 30th dec

அண்ணாமலையான் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்...(உனக்கும்தான்)

அண்ணாமலையான் said...

என்ன ஆளே கானோம்?

angel said...

http://annamalaiyaan.blogspot.com/2009/12/blog-post_1518.html
நான் நேத்து உங்க ப்ளாக்ல உங்களுக்கு வாழ்த்து சொல்லிருக்கேன் காணவிலையா?

அண்ணாமலையான் said...

பாத்தேன் ரொம்ப சந்தோஷம்..ஏன் ஓட்டு போடல?...ப்ளீஸ் ஒரு ஓட்டு போடலாமே..?

angel said...

உங்களுக்கு இல்லாமையா போட்டாச்சு

அண்ணாமலையான் said...

கானோமே? (ஏதாவது கவர் வேனுமா?)

அண்ணாமலையான் said...

என்னா கவர் வேனுமா? வேனாமா? தேங்க்ஸ் ஃபார் யுவர் ஓட்..

angel said...

coverla venam neengale vachikoonga election la nina ungaluku use agum

அண்ணாமலையான் said...

நான்லாம் எலக்ஷ்ன்ல நிக்க மாட்டேம்பா...(ஆமா உனக்கு ஓட்டு உண்டா?)

rajeshkannan said...

Intha vayasula oru maturity venumnu nenaikira angelukku enathu manamartnha valthukkal and all the best.. Time kidacha read my blog....
http://rajeshkannanforindia.blogspot.com/2009/12/blog-post.html

angel said...

apram en sir cover pathila pesringa (silenceeeeeeeeeeeeeeeeeeee ena elarum ena vachi comedy pandringala?

Unknown said...

good one angel

'பரிவை' சே.குமார் said...

அருமை ஏஞ்சல்