Monday, December 14, 2009

பார்த்தல்

சாலையில் செல்லும் பொது
அவள் என்னை பார்த்தாள்
சிரித்தாள்
குழி விழுந்தது
அவள் கன்னத்தில்
அவளை பார்த்தேன்
நான் சிரித்தேன்
அடி விழுந்தது
என் கன்னத்தில் .

7 comments:

Prathap Kumar S. said...

ஹஹஹ... ஒண்ணும் சொல்லமுடில... செம நக்கல் புடிச்ச பொண்ணா இருப்பீங்க போல...
நடத்துங்க நடத்துங்க

angel said...

hi
எதோ உங்க அளவில் பாதி

thanks for ur visit and comment

பனித்துளி சங்கர் said...

எதார்த்தமான வரிகள் . அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் .

angel said...

நன்றி சங்கர்

kovai sathish said...

he he......

R.Gopi said...

ம்ம்ம்... நீங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கீக்க....

வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை...

கன்னியவளின் கன்ன குழி சிரிப்பில் விழுந்தவனுக்கு.... கன்னம் வீக்கும் அளவு அறையா??

Easwaran said...

இப்பதான் கண்ணா உங்க கவிதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

இப்ப பாதி பேரு பெண்பிள்ளைகளின் கன்னத்தில் குழியை பார்த்துகிட்டே போய் ரோட்டில குழில குப்புற விழுந்துடறானுங்கோ.