Tuesday, December 8, 2009

ஏழைஇன் சிரிப்பில் இறைவனை காணலாம்

இறைவன் மனிதர்களுக்கு காட்சி தரக்கூடாது
என முடிவு செய்துள்ளானோ?
ஏழைகளை சிரிக்க விட மாட்டேன் என்கிறா

2 comments:

R.Gopi said...

நம்ம தலைவர் “ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” இதை தன் வாழ்நாளில் சொல்வதோடு மட்டுமின்றி ஃபாலோ செய்யறாராம்...

அப்படியா?/ கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க...

தினமும் 5-10 பிச்சைக்காரர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து....

ஆஹா... சாப்பாடு போட்டு, துணிமணி எல்லாம் குடுக்கறாரா?

அட நீ வேற... அவங்கள வரவழைச்சு, கிச்சு கிச்சு மூட்டி அனுப்பிடறாராம்...

angel said...

// அவங்கள வரவழைச்சு, கிச்சு கிச்சு மூட்டி அனுப்பிடறாராம்..//

haha

thanks for your visit