Friday, June 10, 2011

SUPPORT FOR LOKPAL

lokpal  மசோதா நிறைவேற்ற குறைந்த அளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில் நமது வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.

2 comments:

திருவாரூர் சரவணா said...

ஒரு ரிங் கொடுத்துட்டுதான் இந்த கமெண்ட்டே போடுறேன். தகவல் தெரிவித்ததற்கு நன்றி

பாரதசாரி said...

நானும் கொடுத்தாச்சு.
இவண்,
111 ஆவது ஃபாலோயர் ;-)
பாரதசாரி